Repeal the Prevention of Terrorism Act and Public Security Ordinance

To  The Secretary Ministry of Justice and National Integration Colombo-10, Sri Lanka  30-05-2025 We welcome the National People’s Power (NPP) government ascension to officeas a historic opportunity to correct the grave injustices institutionalised underprevious administrations including colonial administration. Your electoral mandatewas built on explicit commitments to restore civic and political rights – particularly therepeal of…

Read More

எமது செயற்பாடுகளின் நோக்கம் பற்றி…

The purpose of our activities……… . தோழமைகளுக்கும்,  சமூக ஜனநாயக செயற்பாட்டாளர்களுக்கும்….. இலங்கையில் கடந்த ஆண்டு நிகழ்ந்த அரசியல், அதிகார மாற்றத்தினை , கருத்துப்பார்வையிலும் செயற்பாட்டுத் தளத்தில் நின்று உளமாற ஆதரித்தவர்கள் நாம். இலங்கை ஆட்சி, அதிகாரத் தளத்தில் ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் வழியாக  நிகழ்ந்த மாற்றம்  தவிர்க்க முடியாததொரு அரசியல் போக்கு என்பதை உறுதியாக  இன்னமும் நம்புகிறோம்.  ஊழல், வீண்விரயம், பொதுச்சொத்துக்களை கையாடுதல் , இவற்றிற்கு பெயர்போன அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மீதான…

Read More

ஹர்த்தால் : அடையாள எதிர்ப்பு , காலவதியான சரக்கு! – சிவா

தமிழர் அரசியலில், ஆயுதப் போராட்டத்திற்கு  முன்பு இத்தகைய ஹர்த்தால், கடையடைப்பு பெயர் போனது… ஆயுத இயக்கங்கள் உருவாகி , ஆயுதப் போராட்டம் நடந்து கொண்டிருந்த போதும் இத்தகைய ஹர்த்தால், கடையடைப்புகள்  நடந்துதான் வந்துள்ளது.கிட்டத்தட்ட 50 ஆண்டு கால தமிழர் அரசியலில் ஹர்த்தால், கடையடைப்புகள் என ஒரு நீண்ட வரலாறே உள்ளது.  இப்போது , இன்றும் நாங்களும் அரசியலில் உள்ளோம், எதிர்க்கிறோம் என்பதுடன் மட்டுமல்லாது, தமது அதிகாரத்தினை தேர்தலை முன்வைத்து பாதுகாத்துக் கொள்ளவே இத்தகையை போராட்டங்களை இந்த அரசியல்…

Read More

ஜேவிபி/ என். பி. பி இன்  பிரதேச சபை பிரதிநிதித்துவம் 

தமிழ் தேசிய அரசியலில்  தாக்கத்தை ஏற்படுத்துமா?  இலங்கையில் பிரதிநிதித்துவ (பாராளுமன்ற)  அரசியல் முறைமை அறிமுகப்படுத்திய நாள் முதல் இனத்துவ பிரதிநிதித்துவ அரசியல்  வலுப்பெறலாயிற்று. கொழும்பை மையமாகக் கொண்டு; உருவாக்கப்பட்ட தேசியக் கட்சிகள் சிறுபான்மை  மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு சம முக்கியத்துவம் அளிக்காமையினால் , சிறுபான்மை அரசியல் தலைமைகள் சிறுபான்மை மக்களின் தனித்துவத்தை  முன்னிறுத்தி தனித்துவமாக செயற்பட  ஆரம்பித்தன. தமக்கென தனித்துவமான கட்சிகளை உருவாக்கிக் கொண்டன. (தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் என அனைத்துப் பிரிவிலும் இந்தப் போக்கு…

Read More